நீண்ட காலத்திற்குப் பின்பு மட்டக்களப்பு காங்கேசன்துறை பேருந்து சேவை ஆரம்பம்!

Posted by - August 23, 2016
மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பேருந்து சேவை நீண்ட காலத்திற்குப் பின்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதலாவது பேருந்து சேவை இன்று இரவு…

முப்படைகளினதும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக செயற்படுவேன்

Posted by - August 23, 2016
முப்படைகளினதும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக தான் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

படுகொலை நடந்து 20 வருடங்கள் கடந்துள்ளபோதும் நீதி வழங்கப்படவில்லை

Posted by - August 23, 2016
படுகொலை நடந்து 20 வருடங்கள் கடந்துள்ளபோதும் அந்தப் படுகொலைக்கு சரியான நீதி வழங்கப்படவில்லையென குமாரபுர படுகொலைசம்பவத்துடன் தொடர்புடைய மக்கள் தெரிவித்துள்ளர்.…

சூழலியல் விவசாயக் கண்காட்சி நல்லூரில் ஆரம்பம்

Posted by - August 23, 2016
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’…

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற நரி கைது

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து கடந்த 11ஆம் திகதி தப்பிச்சென்ற நரி இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்…

வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நிகழ்வை சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.

Posted by - August 23, 2016
வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின்…

நல்லூரில் செருப்புடன் நடமாடிய இருவருக்கு 10 ஆயிரம் ரூபா பிணை

Posted by - August 23, 2016
நல்லூர் ஆலய வீதியில் செருப்புடன் நடந்த இருவரை பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற…

மத்தியும் மாகாணமும் இணைந்து செயல்த்திட்டம் – கட்டுக்கரையில் மீன்குஞ்சுகள் வைப்பிலடப்பட்டது (படங்கள்)

Posted by - August 23, 2016
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டுக்கான வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது திட்டத்தின்கீழ்…

வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியல்

Posted by - August 23, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளிகள் 12 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதிவரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு…

மணல் அகழ்வு தொடர்பில் புதிய நடைமுறை – மட்டக்களப்பு மாவட்டத்தில்

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பில் புதிய நடைமுறையொன்றை பின்பற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று…