காவிரி நீரை திறந்துவிடக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணை செப்.2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு Posted by கவிரதன் - August 27, 2016 காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிடக் கோரி, தமிழக அரசு…
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி – வைகோ கண்டனம் Posted by கவிரதன் - August 27, 2016 சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.…
துப்புரவுத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்குக – கருணாநிதி Posted by கவிரதன் - August 27, 2016 உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விஷவாயு தாக்கி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…
யானை தாக்கி யாழ் இளைஞன் பலி – 10 பேர் காயம் Posted by கவிரதன் - August 27, 2016 புத்தளம் – அநுராதபுரம் வீதியின் கருவலகஸ்வேல மீஒய பாலத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் பலியானார். சம்பவத்தில்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. Posted by கவிரதன் - August 27, 2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. வெளிநாடு வாழ் இலங்கை…
பிரித்தானிய கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Posted by கவிரதன் - August 27, 2016 பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து…
துப்பாக்கிச் சூடு – மற்றுமொரு வர்தகர் பலி Posted by கவிரதன் - August 27, 2016 கண்டி – பேராதெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார். பேராதெனிய பிலிமத்தலாவ நானுஓய பகுதியில் இந்த…
பான் கீ மூனின் இலங்கை விஜயம் – மஹிந்த கருத்து Posted by கவிரதன் - August 27, 2016 ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை வருகின்றமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி…
யோசித்தவின் பாட்டி நிதிமோசடி தவிர்ப்பு காவல்துறையில் முன்னிலையாவார். Posted by கவிரதன் - August 27, 2016 யோசித்த ராஜபக்ஷவின் பாட்டியான டேசி பொரஸ்டி எதிர்வரும் 31 ஆம் திகதி காவல்துறையில் முன்னிலையாவார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது கல்கிசை…
சித்திரவதை செய்து இளைஞர் கொலை சுன்னாகம் பொலிஸார் 5 பேருர் மீது கொலை வழக்கு (முழுமையான விபரங்கள்) Posted by கவிரதன் - August 27, 2016 சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8 பொலிஸ்…