கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு தினங்களில் 12 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

Posted by - September 8, 2016
வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால் இரண்டு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட புலனாய்வு நடவடிக்கையின்போது சுமார் 12 கிலோ கேரளா…

சட்ட விரோ மண் அகழ்வினை தடுக்ககோரி ஆர்ப்பாட்டம்

Posted by - September 8, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோ மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம்…

இனமதத்தினைக்கடந்து உள்ளுர் வளத்தினை பாதுகாக்கவேண்டும் – மட்டக்களப்பு தமிழ்பேசும் சமூகம்

Posted by - September 8, 2016
பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நியாயமான போராட்டங்களுக்கு நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கம் நல்ல பதில்களை வழங்கவேண்டும்.அவ்வாறு வழங்காது காலத்தினை…

சாவகச்சேரி தற்கொலை அங்கி சம்பவம்-இருவர் விடுதலை (காணொளி)

Posted by - September 8, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவர், நேற்று கொழும்பு பிரதம நீதிவான்…

உதயங்க வீரதுங்கவுக்கு சாதாரண கடவுச்சீட்டு

Posted by - September 8, 2016
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள், தூதுவர் உதயங்க வீரதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள்   இரத்துச்செய்யப்பட்டுள்ளன.…

மட்டக்களப்பில் இளம்குடும்பஸ்தர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - September 8, 2016
மட்டக்களப்பு நொச்சிமுனையிலுள்ள வீடொன்றிலிருந்து, இளம்குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைப் பகுதியில், இசைநடனக்கல்லூரி…

மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டது

Posted by - September 8, 2016
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம்…

உடுவில் மகளீர் கல்லூரிமாணவிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது

Posted by - September 8, 2016
உடுவில் மகளிர் கல்லூரியில் அதிபர் நியமனம் தொடர்பாக, கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகளுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய…

பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்

Posted by - September 8, 2016
இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பாஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப்…

சகீப் சுலை­மானின் படு­கொலை சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை திரட்டும் பணி

Posted by - September 8, 2016
பம்­ப­ல­ப்பிட்டி – கொத்­த­லா­வல அவ­னியூ பகு­தியில் வைத்து கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்பட்ட பிர­பல கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹம்மட் சகீப் சுலை­மானின்…