சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியரை நானே கொலைசெய்தேன் எனக் கூறிவிட்டு புலனாய்வு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!
சண்டேலீடர் பத்திரிகையாசிரியரை தானே கொலை செய்ததாக ஓய்வுபெற்ற முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

