புகையிரத துறையின் வினைத்திறனை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி

Posted by - August 20, 2019
இலங்கையின் புகையிரத கட்டமைப்பை நவீனப்படுத்தவென ஆசிய அபிவிருத்தி வங்கி 16 கோடி அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவுள்ளது. இது தொடர்பான…

தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக சரித்திரமில்லை – இராதாகிருஷ்ணன்

Posted by - August 20, 2019
இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் இல்லையென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.…

கட்டையால் அடித்து நபர் ஒருவர் கொலை

Posted by - August 20, 2019
சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுகொல்லவத்த பகுதியில் நபர் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இரவு 10.55 மணியளவில்…

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட விமல் பெரேராவிற்கு பிணை

Posted by - August 20, 2019
அரசாங்கத்திற்கு 4 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின்…

பட்டதாரிகளுக்கான அடுத்தகட்ட நியமனம் விரைவில் வழங்கப்படும் -இம்ரான்

Posted by - August 20, 2019
வேலையற்ற பட்டதாரிகளுக்கு மூன்றாம் கட்ட நியமனம் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.…

கோத்தாபயவின் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு அவசியம் – தயாசிறி

Posted by - August 20, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு அத்தியாவசியமானது…

மோசடியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமே தவிர  கால மாற்றத்திற்கு அமைய  புதுப்பிக்கப்பட கூடாது-JVP

Posted by - August 20, 2019
அரசியலில் 71வருட காலம் ஆதிக்கம் செலுத்திய  ஸ்ரீ லங்கா   சுதந்திர கட்சி,  ஐக்கிய தேசிய கட்சி ஆகிய  இரு  கட்சிகளினாலும் …

ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் என்னை எதிர்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது-சஜித்

Posted by - August 20, 2019
ஜனாதிபதி வேட்பாளராக பொது மக்கள் என்னை எதிர்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேட்பாளராகக் களமிறங்குவதற்கான நடவடிக்கைகளும் வெற்றிகரமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று வீடமைப்பு…

காசல் ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவை வீசிய தாய் கைது

Posted by - August 20, 2019
காசல் ரீ நீர்த்தேக்கதிற்குள் ஆண் சிசுவை வீசிய தாய் ஹட்டன் பொலிரால்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஹட்டன் – டிக்கோயா பகுதியைச்…