இடம்பெயர்ந்தோருக்கு இராணுவம் வீடமைப்பு

Posted by - July 11, 2016
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஒன்றை இராணுவத்தினர்…

கூட்டு எதிர்கட்சியினரின் பாதயாத்திரை குறித்து கலந்துரையாடல்

Posted by - July 11, 2016
கூட்டு எதிர்கட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று கேகாலையில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லை?

Posted by - July 11, 2016
ஐ.நா பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

நாமல் ராஜபக்ஷ 18ம் திகதி வரை விளக்கமறியலில்

Posted by - July 11, 2016
கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனப்படும் நிதிமோசடிகள் குறித்த விசாரணைகளை…

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில்

Posted by - July 11, 2016
வடக்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்…

மாணவி வித்தியாவின் வழக்கை விசாரிப்பதற்கு மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்றம்!

Posted by - July 11, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட…

மட்டக்களப்பில் தமிழ்மக்களுக்காக உருகி ஊத்திய மைத்திரி!

Posted by - July 11, 2016
இந்த நாட்டில் அனைத்து இன மக்களினதும் வரலாறு அடையாளங்களை புரிந்துகொண்டு சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நல்ல சமூகத்தினை கட்டியெழுப்பும் பணியை…

சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு!

Posted by - July 11, 2016
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது…

தாஜூடின் கொலை- உயர் காவல்துறை அதிகாரி வெளியிட உள்ளார்

Posted by - July 11, 2016
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை குறித்த முக்கிய விபரங்களை உயர் காலவல்துறை அதிகாரியொருவர் வெளியிட உள்ளார். குற்றப் புலனாய்வு…