தாஜூடின் கொலை- உயர் காவல்துறை அதிகாரி வெளியிட உள்ளார்

470 0

waseem-thajudeenபிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை குறித்த முக்கிய விபரங்களை உயர் காலவல்துறை அதிகாரியொருவர் வெளியிட உள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் பிரதிக் காவல்துறை அத்தியட்சகர் டி.ஆர்.எல். ரணவீரவே இவ்வாறு தகவல்களை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணவீர முன்னதாக விசாரணைகளில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.உடல் நலக்குறைவு காரணமாக அவர் விசாரணைகிளல் பங்கேற்கவில்லை. எனினும், ராஜூடீன் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் என முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க பணிப்புரை விடுத்ததாக ரணவீர விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.