அசாத், ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

Posted by - June 3, 2019
கிழக்கு மாகாண, மேல் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்கள்…

உண்ணாவிரதத்தை கைவிட்டார் ரத்தன தேரர்

Posted by - June 3, 2019
பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டதாக அறிவித்துள்ளார். ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்…

கபீர் ஹாஷிம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா!

Posted by - June 3, 2019
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து அனைத்து…

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்!

Posted by - June 3, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019 சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை…

ஆயிரக்கணக்கில் மக்களை வீதிக்கு இறக்கிய சிங்களம்.

Posted by - June 3, 2019
சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கண்டியில் இன்று(திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆளுநர்களான ஹிஸ்ர்ல்லா…

ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - June 3, 2019
கற்பிட்டி, மண்டலக்குடா பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேல் கடற்படை கட்டளையின் கடற்படையினர்…

ரணிலை சந்தித்தார் மஹிந்த

Posted by - June 3, 2019
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச பிரதிநிதிகளை சந்தித்தார்.இன்று பிரதமருடன்  இடம்பெறவுள்ள விசேட…

இந்தியாவிற்கு தமிழ் மக்கள் எப்போதும் பலமாக இருப்பார்கள்- சி.வி

Posted by - June 3, 2019
இலங்கையிலே தமிழ் மக்கள் பலமாக இருக்கக் கூடியதான நிலைமைகளை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ள வடக்கு மாகாண…

ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பதுளையில் ஆதரவு பேரணி

Posted by - June 3, 2019
அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா அமைச்சர் ரிசாட் பதியூதின் ஆகியோரை உடனடியாக…