அசாத், ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

284 0

கிழக்கு மாகாண, மேல் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்கள் பதவி விலகியதாக தெரிவித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.