சக்வித்தி ரணசிங்கவிற்கு 9 வருடங்களின் பின்னர் பிணை Posted by நிலையவள் - June 10, 2019 மூன்று வழக்குகள் தொடர்பில் சுமார் 9 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சக்வித்தி ஹவுசிங் அன்ட் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்தின் தலைவர் சந்தன…
யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலி Posted by நிலையவள் - June 10, 2019 மிஹிந்தலை பகுதியில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10) காலை 6.30 மணியளவில் மீன்பிடிக்க சென்ற போது…
பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார் தகவல்களையும் அதிகாரிகளையும் பாதுகாப்பது அவசியமானதாகும்-விஜயதாச Posted by நிலையவள் - June 10, 2019 பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் காரணமாக பாதுகாப்புத்துறை காட்டிக்கொடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார் தகவல்களையும் …
யுத்தத்தால் துயரங்களை சந்தித்த மக்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்த வேண்டாம்- மனோ Posted by நிலையவள் - June 10, 2019 முல்லைதீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்…
இன்னும் இனவுணர்வு கொள்ளாதிருக்கின்றாய் நீ ஒரு தமிழ் மகனா? Posted by சமர்வீரன் - June 10, 2019 https://youtu.be/-vdN6WLieoY
யேர்மனியின் தலைநகரில் பல்லினமக்களின் கலாச்சார அணிவகுப்பில் பவனிவந்த தமிழீழத்தேசியக் கொடி. Posted by கரிகாலன் - June 10, 2019 தமிழின அடையாளத்தை பாரெங்கும் பரவச் செய்வோம் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும்…
பொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி – பிரதமர் களமிறக்கப்படுவார்கள்! Posted by தென்னவள் - June 10, 2019 பொதுஜன பெரமுன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்துத்துத்தான உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் வெற்றிப் பெற வேண்டிய அவசியம் கிடையாது.…
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை! Posted by தென்னவள் - June 10, 2019 யாழ்.காரைநகர் கடற்பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் காணாமல் போய் ஒருவார காலம் கடந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்காமையால் உறவினர்கள் மத்தியில்…
படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு Posted by தென்னவள் - June 10, 2019 யாழ், மண்டை தீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33 ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.…