19 ஆம் திருத்தச் சட்டத்தினால் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- சம்பிக்க

Posted by - June 30, 2019
நாட்டில் தற்பொழுது ஜனாதிபதி முறைமைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் சமநிலைத் தன்மையொன்று காணப்படுவதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கதிர்காமம்…

போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டனை தீர்வாகாது -திஸ்ஸ

Posted by - June 30, 2019
போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டனை ஒருபோதும் தீர்வாக அமையாது. ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பல எதிர்விளைவுகளை…

தொலைந்த கனவுகளும் தொலையாத வாழ்வும் நூல் வெளியீட்டு விழா!

Posted by - June 30, 2019
இணுவையூர் கனகசபாபதி சக்திதாசன் நூல் இன்று (30 ) யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விரிவுரையாளர் தேவராஜாவின் தலைமையில்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - June 30, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்திற்கு…

குமார வெல்கம பதவியிலிருந்து நீக்கம்

Posted by - June 30, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதுளை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர்…

தூக்கிலிடுவது தொடர்பாக ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை- நீதி அமைச்சு

Posted by - June 30, 2019
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு, இன்னமும் நீதி அமைச்சுக்கு…

யாழில் குழு மோதல்

Posted by - June 30, 2019
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Posted by - June 30, 2019
அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை(01.07.2019) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(05.07.2019) வரையில் ஐந்து நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படவுள்ளது. அரச மொழிகள்…

மீன்பிடி படகுகள் அனைத்தையும் காப்புறுதி செய்ய நடவடிக்கை- திலிப் வெத ஆரச்சி

Posted by - June 30, 2019
கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் செல்லும் மீன்பிடி படகுகள் அனைத்தையும் காப்புறுதி செய்யப்படுவதைக் கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல்…

இந்து சமய அறநிலையத்துறையின்கோவில் பணியாளர்களுக்கு சம்பள உயர்வுஅரசாணை வெளியீடு

Posted by - June 30, 2019
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம், படிகள் ஆகியவற்றை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.