வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - July 7, 2019
மன்னார் கோந்தை பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கியின் ஒரு தொகை…

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்டு ஆணொருவர் பலி!

Posted by - July 7, 2019
கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் ஆணொருவர் பலியாகியுள்ளார்.  குறித்த…

ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

Posted by - July 7, 2019
தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Posted by - July 7, 2019
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாக்களை, மத்திய அரசு நிராகரித்து விட்டதாக ஐகோர்ட்டில்

முகிலனை சந்திக்க சென்னை வந்த அவரது மனைவி விபத்தில் சிக்கினார்!

Posted by - July 7, 2019
சமூக ஆர்வலர் முகிலனை சந்திக்க சென்னை வந்த அவரது மனைவி விபத்தில் சிக்கினார்.சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் காணாமல் போன…

அர­சுக்கு எதி­ராக மீண்டும் வரு­கி­றது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை: 10,11இல் விவாதம்

Posted by - July 7, 2019
*எமக்குள் பிள­வுகள் இல்லை எதிர்­கொள்ளத் தயார்: ஐ.தே.க *கடமை தவ­றி­ய­வர்­களை வீட்­டுக்கு அனுப்ப ஒன்­றி­ணை­யுங்கள்: ஜே.வி.பி *மஹிந்த, மைத்­திரி அணி­களும்…

அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய தயாராகும் முஸ்லிம் பிரதிநிதிகள்!

Posted by - July 7, 2019
அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்கும்…

காணமல்போனோர் அலுவலகத்திற்கு செல்லும் சபாநாயகர் தலைமையிலான குழு!

Posted by - July 7, 2019
காணமல்போனோர் பற்றி அலுவலகத்திற்கு நாளை திங்கட்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று செல்லவுள்ளது.

சட்டதரணியின் மனிதாபிமானமற்ற செயல் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சம்பவம் !

Posted by - July 7, 2019
பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு தமிழர் திருவிழாவாக நேற்று இடம்பெற்றது .…