தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு 24 மணி நேரத்தில் 8 பேர் சுட்டுக்கொலை

Posted by - July 8, 2019
தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் நீண்ட காலமாக பல்வேறு ரவுடி கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல்

Posted by - July 8, 2019
ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான…

மாற்று ஏற்பாடு- திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ இன்று மனு தாக்கல்!

Posted by - July 8, 2019
தேச துரோக வழக்கில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட வைகோ போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் மாற்று ஏற்பாடாக திமுக

சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது!

Posted by - July 8, 2019
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது.

மைத்திரியின் ஜனாதிபதி ஆணைக்குழு சட்டவிரோதமானது – சுமந்திரன்

Posted by - July 8, 2019
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு சட்டவிரோதமானது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

ஐ.கே மஹாநாம மற்றும் பீ.திஸாநாயக்கவிற்கு பிணை

Posted by - July 8, 2019
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர்…

பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டாம் -மஹிந்த

Posted by - July 8, 2019
தற்காலத்தில் மக்கள் தீவிரவாதத்தை எண்ணி பயந்து கொண்டு வாழ்வதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருணாகல், வாரியபொல பகுதியில்…