ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் குற்றப்பத்திரம் வழங்கியதன் பின்னர் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ஐ.கே மஹாநாம மற்றும் பீ.திஸாநாயக்கவிற்கு பிணை
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் குற்றப்பத்திரம் வழங்கியதன் பின்னர் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

