புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்!

Posted by - July 20, 2019
சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தை குறைத்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால்…

கிளிநொச்சியையும் ஆக்கிரமிக்கும் 5ஜி அலைவரிசை

Posted by - July 20, 2019
கிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும்…

தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு இந்து குருமார் பேரவை கண்டனம்!

Posted by - July 20, 2019
கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து குருமார்…

மன்னாரில் 203 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

Posted by - July 20, 2019
பராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் – மதவாச்சி வீதியில் 200 கிலோவுக்கும் அதிக கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற லொறியொன்று…

வவுனியா நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தகுளம் அ.த.க.பாடசாலையினை மூடுவதற்கு மக்கள் எதிர்ப்பு

Posted by - July 20, 2019
வுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தக்குளம் அ.த.க.பாடசாலையினை  மூடுவதற்கான உத்தரவினை வவுனியா வடக்கு வலய பணிமனை தெரிவித்திருந்தது.இதனை எதிர்த்து அவ்வூர்…

மொழிக் கொள்கையின் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்-கரு

Posted by - July 20, 2019
நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிக்கு இணையாக பிறிதொரு மொழியில் அனைத்து மக்களும் …

ரயில் விபத்தில் இருவர் பலி

Posted by - July 20, 2019
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று…

யாழில் 5G அலைவரிசைக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிடுங்கள்!

Posted by - July 19, 2019
யாழ்ப்பாணத்தில்  5G அலைவரிசைக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட்டு யாழ் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு …

எமது நாட்டு சட்டங்கள் குறித்து சர்வதேச அமைப்புக்கள் தீர்மானிக்க முடியாது

Posted by - July 19, 2019
ஐரோப்பிய  சங்கத்தினை திருப்திப்படுத்தும் நோக்கத்திலே மரண தண்டனையை  நீக்கும் தனிநபர் பிரேணை  கொண்டு வரப்பட்டுள்ளது. எமது  நாட்டில் எந்த சட்டம்…