துறைமுக நகரத்தை நிறுத்துவதாகக் கூறி …!விஸ்தரித்துள்ளது! Posted by தென்னவள் - July 24, 2019 துறைமுக நகர திட்டத்தை நிறுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அதற்கான இடத்தை மேலும் அதிகரித்து வழங்கியுள்ளது. என்றாலும்…
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீட்டில் துணிகரக்கொள்ளை ! Posted by தென்னவள் - July 24, 2019 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடைய வீட்டில் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மானிப்பாயில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
நெல்லியடியில் வாகன விபத்தில் நபர் ஒருவர் பலி Posted by நிலையவள் - July 24, 2019 நெல்லியடி நகரில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை…
10 ஆயிரம் வாக்குகள் எடுத்தால், காதை வெட்டி கையில் தருவேன்- கம்மம்பிலவுக்கு மரிக்கார் சவால் Posted by நிலையவள் - July 24, 2019 பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தேர்தலில் தனியாக போட்டியிட்டு முடியுமானால் 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்…
ஜனநாயக தேசிய முன்னணி ஆகஸ்ட் 5 இல் பிரகடனம்- ரணில் Posted by நிலையவள் - July 24, 2019 ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் பலமான முறையில் முகம்கொடுப்பதற்கான தேசிய ஜனநாயக முன்னணி எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி…
சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்த வேண்டாம்- ஞானசார தேரர் Posted by நிலையவள் - July 24, 2019 சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் அதனை நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனாவின்…
பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று ஒன்று கூடவுள்ளது Posted by நிலையவள் - July 24, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (24) ஒன்று கூடவுள்ளது. இன்று காலை 10.30…
புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி Posted by நிலையவள் - July 24, 2019 கண்டி, வில்லியம் கோபல்ல மாவத்தையில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதெனியவில் இருந்து கண்டி நோக்கி…
வனாதவில்லு லொக்டோ தோட்டத்தில் தங்கியிருந்த 6 சந்தேகநபர்கள் கைது Posted by நிலையவள் - July 24, 2019 வனாதவில்லு – லொக்டோ தோட்டத்தில் தங்கியிருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (24) அதிகாலை 2 மணியளவில் குறித்த…
காணாமல்போன துப்பாக்கிகள் இரண்டு தொடர்பான விசாரணை CID யிடம் Posted by நிலையவள் - July 24, 2019 பானந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் காணாமல்போன ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம்…