துறை­முக நக­ரத்தை நிறுத்­து­வ­தாகக் கூறி …!விஸ்­த­ரித்­துள்­ளது!

Posted by - July 24, 2019
துறை­முக நகர திட்­டத்தை நிறுத்­து­வ­தாக தெரி­வித்து ஆட்­சிக்கு வந்த அர­சாங்கம் தற்­போது அதற்­கான இடத்தை மேலும் அதி­க­ரித்து வழங்­கி­யுள்­ளது. என்­றாலும்…

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீட்டில் துணிகரக்கொள்ளை !

Posted by - July 24, 2019
வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­க­ளு­டைய வீட்­டில் பணம், நகை­களை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற சம்­ப­வம் மானிப்­பா­யில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

நெல்லியடியில் வாகன விபத்தில் நபர் ஒருவர் பலி

Posted by - July 24, 2019
நெல்லியடி நகரில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை…

10 ஆயிரம் வாக்குகள் எடுத்தால், காதை வெட்டி கையில் தருவேன்- கம்மம்பிலவுக்கு மரிக்கார் சவால்

Posted by - July 24, 2019
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தேர்தலில் தனியாக போட்டியிட்டு முடியுமானால் 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்…

ஜனநாயக தேசிய முன்னணி ஆகஸ்ட் 5 இல் பிரகடனம்- ரணில்

Posted by - July 24, 2019
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் பலமான முறையில் முகம்கொடுப்பதற்கான தேசிய ஜனநாயக முன்னணி எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி…

சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்த வேண்டாம்- ஞானசார தேரர்

Posted by - July 24, 2019
சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் அதனை நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனாவின்…

பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று ஒன்று கூடவுள்ளது

Posted by - July 24, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (24) ஒன்று கூடவுள்ளது. இன்று காலை 10.30…

புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

Posted by - July 24, 2019
கண்டி, வில்லியம் கோபல்ல மாவத்தையில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதெனியவில் இருந்து கண்டி நோக்கி…

வனாதவில்லு லொக்டோ தோட்டத்தில் தங்கியிருந்த 6 சந்தேகநபர்கள் கைது

Posted by - July 24, 2019
வனாதவில்லு – லொக்டோ தோட்டத்தில் தங்கியிருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (24) அதிகாலை 2 மணியளவில் குறித்த…

காணாமல்போன துப்பாக்கிகள் இரண்டு தொடர்பான விசாரணை CID யிடம்

Posted by - July 24, 2019
பானந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் காணாமல்போன ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம்…