மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது

Posted by - July 24, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன்…

கிணறு ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 24, 2019
ஹோமாகம நகரில் உள்ள விடுதி ஒன்றின் பின்னால் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று…

வவுனியாவில் வீடொன்றில் தீ பரவல்

Posted by - July 24, 2019
வவுனியா பறன்நட்டகல் கிராமத்தில் வீடொன்றில் பற்றிய தீயை நகரசபையின் தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்காலிக வீடொன்றின் அனைவரும் வெளியில்…

போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது

Posted by - July 24, 2019
திக்கோவிட்ட மற்றும் புத்தளம் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலை மறுப்பு!

Posted by - July 24, 2019
அரசாங்கம் 16000  பட்டதாரிகளுக்கு  வேலைவாய்ப்பக்களை  வழங்குவதற்கான  நடவடிக்கையை  ஆகஸ்ட் மாதம்  முதலாம்  திகதி மேற்கொள்ளவுள்ளது.அதில்

வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வருவதற்கு மஹிந்தவே காரணம்!

Posted by - July 24, 2019
வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட சுற்றிக்கையே காரணம் என கேகாலை மாவட்ட…

தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது!சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 24, 2019
தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது! சங்கரத்ன தேரரிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு! பாரம்பரியமாக தமிழ்…

பிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - July 24, 2019
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் றிபப்ளிக் பகுதியில் நேற்று (23.07.2019) செவ்வாய்க்கிழமை…

இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் பலி – முழுமையான அறிக்கை கோரும் நீதிமன்றம்

Posted by - July 24, 2019
மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் குறித்த வழக்கினை குற்றப்…

இராணுவத்திடம் கையளித்த தனது மகனை தேடிய அலைந்த தாய் உயிரிழப்பு

Posted by - July 24, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல்…