கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள கருணாரத்ன பரணவிதான

Posted by - August 8, 2019
திறண் விருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள நைற்றா நிறுவனத்திற்கு…

அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிக்க சிலர் முயற்சி!

Posted by - August 8, 2019
அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று பாராளுமன்றில் குற்றஞ்சாட்டினார்.

சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கவுள்ள மஹிந்த

Posted by - August 8, 2019
சர்வதேச சக்திகளுடன் ஒன்றிணைந்து 2015 ஆம் ஆண்டு என்னை தோல்வியடைச் செய்த தற்போதைய அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும்…

27 வயதான இளைஞர் போதைப் பொருளுடன் கைது

Posted by - August 8, 2019
ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளை பகுதியில் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பிராந்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.…

அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ் இலங்கைக்கு

Posted by - August 8, 2019
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த…

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது

Posted by - August 8, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 110 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன்…

கழிவுத் தேயிலை வியாபார பின்னணியில் மலையக அரசியல்வாதிகள் – சரத்

Posted by - August 8, 2019
மலையகத்தின் பிரபல அரசியல்வாதிகள் கழிவுத் தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுமக பாராளுமன்றில் தெரிவித்தார்.…

இந்தியாவின் புலம்பெயர் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம்

Posted by - August 8, 2019
இந்திய அரசாங்கம் 2006 – 2007 ஆம் ஆண்டுகளிலிருந்து புலம்பெயர் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின்…

ஜனதிபதி தேர்தல் புதிய மாற்றத்திற்கான ஆரம்ப புள்ளியாகும்- ஜீ.எல்.பீரிஸ்

Posted by - August 8, 2019
அரசாங்கத்திற்குள் காணப்படுகின்ற உள்ளக போர் நாட்டின் அனைத்து பாகங்களையும் அழித்துவிட்டுள்ளது.எனவே நவம்பர் மாதம் நடைப்பெற வேண்டிய ஜனதிபதி தேர்தல் மாற்றத்திற்கான…

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – மனோ

Posted by - August 8, 2019
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தம்மால் முன்வைக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மணோ…