சஜித்துக்கு முதுகெலும்பு இல்லை-ரொஷான் ரணசிங்க

Posted by - August 16, 2019
அமைச்சர் சஜித் பிரேமதாச என்பவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விட தோல்வியுற்ற தலைவர் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க…

ஆஸிக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையர் நாடுகடத்தப்பட்டனர்

Posted by - August 16, 2019
சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம்…

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா

Posted by - August 16, 2019
இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா ஹூல்ரன் அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவராக பணியாற்றிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ்…

புகையிரதசேவை அபிவிருத்திக்கு 160 மில்லியன் கடனுதவி

Posted by - August 16, 2019
இலங்கை புகையிரதசேவை செயற்பாடுகளின் செயற்திறனை அதிகரிப்பதன் ஊடாக அச் சேவையை நவீனமயப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 160 மில்லியன் அமெரிக்க…

சென்னைக்கு இதுவரை ரெயிலில் 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை

Posted by - August 16, 2019
ஜோலார்பேட்டையில் இருந்து இதுவரை சென்னைக்கு ரெயிலில் 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது.

வி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன?- பரபரப்பு தகவல்

Posted by - August 16, 2019
தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டது ஏன்?…

“தேர்தலில் போட்டியிடுவதா? ஆதரவளிப்பதா? – செப்டெம்பர் 3 ஆம் திகதி தீர்மானம்”

Posted by - August 16, 2019
செப்டெம்பரில் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு குறித்து தீர்மானிக்கப்படவில்லை.

இந்தியா மோசமாக ஆக்கிரமிப்பதாக இலங்கையிடம் முறையிட்ட பாகிஸ்தான்

Posted by - August 16, 2019
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல்  கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ் மத் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து …

சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது

Posted by - August 16, 2019
நிட்டம்புவ – வேயன்கொட பகுதியில் மிக சூட்சமமான முறையில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு பெண்ணொருவர் கைது…