மல்வத்துபீடத்தை பிளவுபடுத்த மஹிந்த ராஜபக்ஷ சதி – பிரதமர் ரணில்

Posted by - August 1, 2016
இலங்கையில் பௌத்த உயர்பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடத்தை பிளவுபடுத்த மஹிந்த ராஜபக்ஷ சதி செய்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை…

க.பொ.த உயர்தர பரீட்சை நாளை முதல் ஆரம்பம்

Posted by - August 1, 2016
க.பொ.த உயர்தர பரீட்சை நாளை முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவக் கல்லூரியின் போர் நிறுவகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சிறிலங்காவில் ஆய்வு

Posted by - August 1, 2016
தமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும்…

போராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

Posted by - August 1, 2016
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான்…

பழ. நெடுமாறன் மயிரிழையில் உயிர் தப்பினார்

Posted by - August 1, 2016
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், பின்னால் வந்த கார் மோதி மயிரிழையில் உயிர்…

சிறீலங்காவில் மே மாதத்தில் ஏற்றுமதிகள் 12 வீதத்தால் குறைந்துள்ளது

Posted by - August 1, 2016
சிறீலங்காவின் கடந்த மே மாத ஏற்றுமதிகள் 12 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்தியவங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த…

இளைஞர்கள் அரசியலில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்- போப் பிரான்சிஸ்

Posted by - August 1, 2016
இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்துவதை குறைத்துவிட்டு, அரசியலில் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என போப் பிரான்சிஸ்…

எருமை மாட்டை பேட்டி எடுக்கும் பாகிஸ்தான் நிருபர்

Posted by - August 1, 2016
பாகிஸ்தானில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் வேடிக்கைக்காக எருமை மாட்டிடம் பேட்டி எடுத்த வினோத வீடியோ வெளியாகியுள்ளது.

ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ கவர்னராக பெண் தேர்வு

Posted by - August 1, 2016
ஜப்பானில் டோக்கியோ கவர்னராக முதன் முறையாக பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் கவர்னராக இருந்த யோய்சி மசூசோ ஊழல்…

பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் வருவதை தடுப்பேன்

Posted by - August 1, 2016
இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் பயணத்துக்கு தீவிரவாதி சையத் சலாவுதீன் எதிர்ப்பு தெரிவித்துள்ளான். இஸ்லாமாபாத் நகரில் நடைபெறும் சார்க்…