முதியோருக்கான சிறப்பு செயற்திட்டம்

Posted by - August 2, 2016
முதியோர் பாதுகாப்புக்காக பிரதமர் அலுவலகமும் தேசிய முதியோர் பொது செயலமும் இணைந்து ஒன்றிணைந்த சிறப்பு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. பிரதமர்…

கூட்டு எதிர்கட்சியின் பேரணி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

Posted by - August 2, 2016
கூட்டு எதிர்கட்சியின் ஐந்து நாள் பேரணி ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என…

காணாமல் போனோர் அலுவலகத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையாளர்கள்?

Posted by - August 2, 2016
காணாமல்போனோர் அலுவலகத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் போர்க்குற்ற நிபுணர்களாகவே இருப்பார்கள் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர்…

புனித தலங்களின் புனரமைப்பு குறித்து அவதானம்

Posted by - August 2, 2016
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட புனித தலங்களின் புனரமைப்பு குறித்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு…

துறைமுக நகர புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted by - August 2, 2016
கொழும்பு துறைமுக நகரின் புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முன்னைய உடன்படிக்கையை காட்டிலும் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய…

மன்னார் மர்மக் கிணற்றில் மனித எச்சங்கள்

Posted by - August 2, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மனிதப் புதைகுழிக்கு அருகில் இருந்த மர்மக் கிணறு தோண்டும் நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் விசாரணை

Posted by - August 2, 2016
புனர்வாழ்வு பெற்று விடுதலையான தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும்…

சிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர்

Posted by - August 2, 2016
சிறீலங்காவில் வாழும் பௌத்தர்கள் ஒரே சீனா என்ற கொள்கையையே ஆதரிக்கின்றனர் என அஸ்கிரிய பீடாதிபதி வண.வரகாகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

மகிந்த – கோத்தா போர்க்குற்றவாளிகள்- வடக்கு மாகாண மக்கள்

Posted by - August 2, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவுமே போர்க்குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கெதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு…