சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை – சந்திரிக்காவின் நல்லிணக்க அலுவலகம் வரவேற்பு

Posted by - August 6, 2016
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையை, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிண்ண அலுவலகம்…

லோக்சபாவில் மீண்டும் கச்சத்தீவு கோரிக்கை

Posted by - August 6, 2016
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று நேற்று இந்திய லோக்சபாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர் கே…

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற குத்துச்சண்டை வீரர் ஒருவர் கைது

Posted by - August 6, 2016
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க  சென்றுள்ள மொரொக்கோவின் குத்துச்சண்டை வீரர் ஒருவரை பிரேசிலின் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர் ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் சுத்திகரிப்பு…

தப்பிச்செல்ல முற்பட்ட 3000 கிராமவாசிகள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தடுத்துவைப்பு

Posted by - August 6, 2016
வடஈராக்கில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட  சுமார் 3000 கிராமவாசிகள், ஈராக்கில் செயற்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய…

1976ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Posted by - August 6, 2016
வடஅயர்லாந்தில் 1976 ஆம் ஆண்டு 10 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த கொலை இடம்பெற்ற…

தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு பாரிய பின்னடைவு

Posted by - August 6, 2016
தென்னாபிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பாரிய தேர்தல்…

இந்திய அஸாமில் 13பேர் கொல்லப்பட்டனர்

Posted by - August 6, 2016
இந்திய அஸாமில் பிரிவினைவாதிகளால் 13பேர் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். அஸாமின் வடமேற்கு Kokrajhar நகரப்பகுதியில் இந்த…

போராளிகள் மர்ம சாவு! இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை போராட்டம்!

Posted by - August 5, 2016
2009 இறுதிப் போரின் போது சரண்டைந்த போராளிகள் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் மூலமும் சாவை சந்தித்து வருகின்றனர்.சரணடைந்த போது அவர்களுக்கு…

கீரிமலை தீர்த்தக்கடலை நிர்மானிக்க நிதி ஒதுக்கீடு

Posted by - August 5, 2016
யாழ்ப்பாணம் – தௌளிப்பளை – கீரிமலை தீர்த்தக்கடலை அடியார்கள், நீராடும் வகையில் நிர்மாணிப்பதற்கு 5.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.…

இரத்மலானை வான்படைத்தள நூதனசாலை மூடப்படவுள்ளது.

Posted by - August 5, 2016
இரத்மலானை வான்படைத்தளத்தில் மேற்கொள்ளப்படும் புனர்நிர்மான நடவடிக்கைகளின் காரணமாக அந்த வானுர்தித் தளத்திற்கு சொந்தமான நூதன சாலை 2 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக…