இறந்த பெண்ணின் கல்விச்சான்றிதழ்கள் மூலம் எம்.பி.பி.எஸ். பட்டம்

Posted by - August 10, 2016
இறந்துபோன பெண்ணின் கல்விச்சான்றிதழைக் கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பெண்ணுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி…

சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

Posted by - August 10, 2016
தனது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா…

செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள்?

Posted by - August 10, 2016
செவ்வாய் கிரகத்தின் நிலத்துக்கு உள்ளான பகுதியில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, விஞ்ஞானிகள் குழு…

பத்திரிகையாளர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல்

Posted by - August 10, 2016
ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி வெளிநாட்டு பத்திரிகையாளர்களை பஸ் மீது …

புறக்கோட்டையில் 3 நிறுவனங்கள் மூடல்

Posted by - August 10, 2016
சட்டவிரோதமான முறையில் ஆடைகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் புறக்கோட்டையில் உள்ள 3 பிரபல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.…

சபரிமலை கோவில் நிலம் யாருக்கு சொந்தம்?

Posted by - August 10, 2016
சபரிமலை கோவில் நிலம் யாருக்கு சொந்தம் என்று கோர்ட்டு உத்தரவுபடி அளவிடும் பணி தொடங்கியது. கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்திபெற்ற சுவாமி…

பசிலின் வங்கிக் கணக்குகளை ஆராய அனுமதி

Posted by - August 10, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பூகொட…

வித்தியாவின் வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இன்று

Posted by - August 10, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மாணவி வித்தியா கடந்த…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட நடவடிக்கை ஆரம்பம்

Posted by - August 10, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்…

பொது நிறுவனங்கள் குறித்த இடைக்கால அறிக்கை

Posted by - August 10, 2016
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவான கோப், தமது இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவர்…