தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீர் தீவிபத்து

Posted by - August 14, 2016
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட இருந்த நிலையில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதே போல் நெல்லை…

சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

Posted by - August 14, 2016
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பின்னரே, பயணிகள்…

உளவுத்துறை எச்சரிக்கையால் மும்பையில் பலத்த பாதுகாப்பு

Posted by - August 14, 2016
பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களுடன் கப்பல் வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மும்பை கடலோர பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Posted by - August 14, 2016
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு கடும் சண்டை நடந்து வருகிற தவுமா நகரில் இரட்டைக்குழந்தைகள் நெஞ்சுப்பகுதிகள் ஒட்டிய நிலையில்…

சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

Posted by - August 14, 2016
சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார்…

கியூபாவின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்தநாள்

Posted by - August 14, 2016
கியூபா நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அந்நாட்டின்…

சென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Posted by - August 14, 2016
சென்னை கோட்டையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். சுதந்திர…

காணாமற்போனோர் பணியகம் கொழும்பிலேயே செயற்படும்!

Posted by - August 14, 2016
காணாமற்போனோர் பணியகச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டபின்னர், இந்தப் பணியகத்துக்கான 7 உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என சிறீலங்காவின் நீதி…

மிக் ஆவணங்கள் தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை!

Posted by - August 14, 2016
மிக்-27 விமானங்களின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பாக2006ஆம் ஆண்டிற்குப் பின்னர் விமானப்படை இராணுவத் தளபதிகளிடம் விசாரணை நடாத்தப்படவுள்ளது.