எமக்கு எதுவும் தேவையில் எமது காணாமல்போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது.அதற்கான நடவடிக்கையினை இலங்கையில் திறக்கப்படவுள்ள காணாமல்போனவர்களின் அலுவலகம் எடுக்கவேண்டும்…
காணாமல்போனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரணச்சான்றிதழ்களை அரசாங்கம் மீளப்பெற்று காணாமல்போனவர்களுக்கான விசேட சான்றிதழை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை சங்மட்டக்களப்பு காந்தி…
காணாமல் ஆக்கபட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள்,…