அச்சுவேலி முக்கொலை வழக்கின் சந்தேக நபர் தனஞ்செயனின் பிணை விண்ணப்பம் தள்ளுபடி

Posted by - September 1, 2016
யாழ். குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்னம்பலம் தனஞ்செயன் என்பவரின் பிணை விண்ணப்பத்தை…

இந்தியாவை இணைக்க அமெரிக்கா ஆதரவு

Posted by - September 1, 2016
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய தலைநகர் புது டில்லியில் பாதுகாப்பு…

அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – பான் கி மூன்

Posted by - September 1, 2016
சிறந்த அபிவிருத்திக்காக இளைஞர்கள் பூரண பங்களிப்பு செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

மொஹமட் சுலைமான் கொலை – முக்கிய தகவல்கள் வெளியாகின்றன.

Posted by - September 1, 2016
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பல முக்கிய…

இலங்கை முன்னேற்றம் – அமெரிக்கா பாராட்டு

Posted by - September 1, 2016
ஜனநாயக உரிமைகள் நல்லிணக்கம், சட்ட ஒழுங்கு மற்றும் பேச்சு வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பவற்றில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில்…

இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் கலந்துரையாடலை நடத்தியுள்ளன.

Posted by - September 1, 2016
இந்தியாவும் இலங்கையும் தமக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் கலந்துரையாடலை நடத்தியுள்ளன. சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் பிரதி வெளியுறவுத்துறை…

வட்டக்கச்சியில் பெண் சடலமாக மீட்பு

Posted by - September 1, 2016
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 50…

விசஊசி விவகாரம்! முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் நாளை ஆரம்பம்!

Posted by - September 1, 2016
விச ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் மருத்துவ பரிவேசாதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு…

காவல்துறையினர் முகங்கொடுக்கும் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி

Posted by - September 1, 2016
காவல்துறை அலுவலர்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுகொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் ஊடக…

முக்கொலை – பிரதிவாதியின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Posted by - September 1, 2016
யாழ்ப்பாணம், அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதியின் பிணை மனுவை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.…