5 இலங்கை இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று Posted by கவிரதன் - September 5, 2016 லண்டனில் கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கி பலியான 5 இலங்கை இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றன. சர்வதேச ஊடகங்கள்…
ஈரான் தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் பேச்சு Posted by கவிரதன் - September 5, 2016 ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடைகள் குறித்து இலங்கை பேச்சு வர்த்தை நடத்தியுள்ளது. நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த…
எல்லை பகுதியில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை அகற்ற முடியும் – துருக்கி Posted by கவிரதன் - September 5, 2016 துருக்கி – சிரிய எல்லை பகுதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக அகற்ற முடியும் என துருக்கிய பிரதமர் தெரிவித்துள்ளார்.…
ராஜித கட்டார் செல்கிறார் Posted by கவிரதன் - September 5, 2016 சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண டோஹா கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதமளிவில் இந்த…
எச்.ஐ.வி சோதனை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Posted by கவிரதன் - September 5, 2016 கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் எச்.ஐ. வைரஸ் தொற்று தொடர்பான சோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
யுத்தத்தை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுகொடுத்த வீரர் மலேசியாவுக்கு செல்லும் போது எதிர்ப்பு – விமல் சாடல் Posted by கவிரதன் - September 5, 2016 ஒன்றிணைந்த எதிர்கட்சி எதிர்காலத்தில் தனியான ஒரு கட்சியாக கட்டியெழுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசங்ச…
தமிழ் அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும் வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள் – எஸ்.என்.கோகிலவாணி Posted by சிறி - September 5, 2016 ஒரு பொருளின் மீது அளவிற்கும் அதிகமான விசையினைப் பிரயோகிக்கும் போது அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது அதனை பிரயோகித்தவர் மீதே…
நைஜர் நாட்டில் கிராமவாசிகள் 5 பேர் படுகொலை Posted by தென்னவள் - September 5, 2016 நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற போகோஹரம் பயங்கரவாத இயக்கத்தினர், அண்டை நாடான நைஜரிலும் கால் பதித்துள்ளனர். இவ்விரு நாடுகளிலும் அவர்கள்…
சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை: ஒபாமா வலியுறுத்தல் Posted by தென்னவள் - September 5, 2016 வலிமையான நாடாக வளர்ந்துவரும் நாடான சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். சீனாவில் நடைபெறும் ஜி-20…
3 ஏவுகணைகளை பரிசோதித்து வடகொரியா மீண்டும் அத்துமீறல் Posted by தென்னவள் - September 5, 2016 சர்வதேச தடையை அத்துமீறிய வகையில் இன்று வடகொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.