5 இலங்கை இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று

325 0

1473057761_4750775_hirunews_collageலண்டனில் கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கி பலியான  5 இலங்கை இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றன.

சர்வதேச ஊடகங்கள் இந்த தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 24ஆம் திகதி குறித்த ஐந்து இளைஞர்களும் கடலில் மூழ்கி பலியாகினர்.

இந்தநிலையில் இவர்களின் கிரியைகள் நேற்று இடம்பெற்றிருந்தது.