எல்லை பகுதியில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை அகற்ற முடியும் – துருக்கி

327 0

VBK-TURKEY_2912473_2912825fதுருக்கி – சிரிய எல்லை பகுதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக அகற்ற முடியும் என துருக்கிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை துருக்கி தற்சயம் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக துருக்கி தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்தநிலையிலேயே துருக்கிய பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.