இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று, இந்தியாவின் காஸ்மீர் பிரச்சனை குறித்து டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்…
வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால் இரண்டு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட புலனாய்வு நடவடிக்கையின்போது சுமார் 12 கிலோ கேரளா…
பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நியாயமான போராட்டங்களுக்கு நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கம் நல்ல பதில்களை வழங்கவேண்டும்.அவ்வாறு வழங்காது காலத்தினை…
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவர், நேற்று கொழும்பு பிரதம நீதிவான்…
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள், தூதுவர் உதயங்க வீரதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.…
மட்டக்களப்பு நொச்சிமுனையிலுள்ள வீடொன்றிலிருந்து, இளம்குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைப் பகுதியில், இசைநடனக்கல்லூரி…