துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை

Posted by - September 8, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின முன்னாள்…

உடுவில் பாடசாலை மாணவிகளின் போராட்டம் மல்லாகம் நீதவானின் தலையீட்டால் முடிவு (வீடியோ,படங்கள்)

Posted by - September 8, 2016
கடந்த சில நாட்களாக உடுவில் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவந்த போராட்டம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.…

இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது-தீர்மானத்தை வரவேற்ற எச்.ராஜா (காணொளி)

Posted by - September 8, 2016
இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று, இந்தியாவின் காஸ்மீர் பிரச்சனை குறித்து டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்…

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு தினங்களில் 12 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

Posted by - September 8, 2016
வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால் இரண்டு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட புலனாய்வு நடவடிக்கையின்போது சுமார் 12 கிலோ கேரளா…

சட்ட விரோ மண் அகழ்வினை தடுக்ககோரி ஆர்ப்பாட்டம்

Posted by - September 8, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோ மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம்…

இனமதத்தினைக்கடந்து உள்ளுர் வளத்தினை பாதுகாக்கவேண்டும் – மட்டக்களப்பு தமிழ்பேசும் சமூகம்

Posted by - September 8, 2016
பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நியாயமான போராட்டங்களுக்கு நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கம் நல்ல பதில்களை வழங்கவேண்டும்.அவ்வாறு வழங்காது காலத்தினை…

சாவகச்சேரி தற்கொலை அங்கி சம்பவம்-இருவர் விடுதலை (காணொளி)

Posted by - September 8, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இருவர், நேற்று கொழும்பு பிரதம நீதிவான்…

உதயங்க வீரதுங்கவுக்கு சாதாரண கடவுச்சீட்டு

Posted by - September 8, 2016
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள், தூதுவர் உதயங்க வீரதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள்   இரத்துச்செய்யப்பட்டுள்ளன.…

மட்டக்களப்பில் இளம்குடும்பஸ்தர் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - September 8, 2016
மட்டக்களப்பு நொச்சிமுனையிலுள்ள வீடொன்றிலிருந்து, இளம்குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைப் பகுதியில், இசைநடனக்கல்லூரி…

மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டது

Posted by - September 8, 2016
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம்…