முன்னாள் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு துரிதமாக விசாரணை செய்யப்படுகின்றமை குறித்து ஊடகவியலாளர் காப்பு குழுமம் வரவேற்பு தெரிவித்துள்ளது.…
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.