வைத்தியர்களின் இடமாற்ற முறைக்கு சில அதிகாரிகள் எதிர்ப்பு

Posted by - December 24, 2016
வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையின் போது சுகாதார அமைச்சு மிகவும் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரச…

மஞ்சள் கோட்டினால் பாதையை கடக்க முற்பட்டவர் விபத்தில் பலி

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் நேற்று 23.12.2016 வெள்ளிக்கிழமை இரவு…

ஜனவரி 15 இற்கு முன்னர் பொருத்துவீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Posted by - December 24, 2016
வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்தினைப் பெற விரும்புபவர்களை ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு…

மக்களின் பிரச்சனையை நேரடியாக மைத்திரிக்கு தெரிவிக்க புதிய அலுவலகம்!

Posted by - December 24, 2016
பொது மக்கள் தமது முறைப்பாடுகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்  செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இயங்கவுள்ள நிலையில்…

சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க பென்டகன் அனுப்பிய சிறப்புக் கண்காணிப்புக் குழு

Posted by - December 24, 2016
இம்மாதத்தின் ஆரம்பத்தில், அமெரிக்க கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் ஒரு வாரகால கூட்டுப்பயிற்சிகளை…

உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் காலிமுகத்திடலில் தயார்நிலையில்!

Posted by - December 24, 2016
உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் காலிமுகத்திடலில் நிறுவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குறித்த நத்தார் மரமானது கொழும்பிலுள்ள காலிமுகத்…

ரவிராஜ் படுகொலை, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜூரிகளால் விடுவிப்பு!

Posted by - December 24, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா…

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு. – தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Posted by - December 24, 2016
தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சோக நாள் 26.12.2004 ஆகும். சுமத்திரா தீவுப்பகுதியில் கடலின் ஆழத்தில் நடந்த பாரிய நிலநடுக்கத்தின்…

கண்ட்ரி கிரேன் பழுதூக்கும் கருவியை இயக்க கூடிய பெண் நியமிக்கபடவுள்ளார்

Posted by - December 23, 2016
இலங்கை துறைமுக வரலாற்றில் முதன் தடவையாக கண்ட்ரி கிரேன் (Gantry Crane) பழுதூக்கும் கருவியை இயக்க கூடிய பெண் ஒருவரை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொழும்பிற்கு வருகைத்தர வேண்டும்

Posted by - December 23, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொழும்பிற்கு வருகைத்தர வேண்டும் என…