வவுனியாவில் கோர விபத்து, பெண் வைத்தியர் உட்பட மூவர் பலி!

Posted by - December 27, 2016
வவுனியா நாவற்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் வைத்தியர் உட்பட மூவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க காலமானார்!

Posted by - December 27, 2016
சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்…

விபத்தில் பலியான 92 பேருக்கு ரஷியாவில் தேசிய அஞ்சலி

Posted by - December 27, 2016
சிரியாவுக்கு புறப்பட்டு சென்ற வழியில் கடலில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானத்தில் சென்ற 92 பேரும் பலியானதற்கு ரஷியா…

தபால் புகையிரதத்தில் வெடி குண்டுப் பீதி!

Posted by - December 27, 2016
தபால்  புகையிரதத்தில் குண்டு ஒன்று வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.  கொழும்பு கோட்டேயிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவிருந்த இரவு நேர புகையிரதத்தில்…

283 ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted by - December 27, 2016
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 283 புதிய ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்தமாக…

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அல்ல சமஷ்டியையே கோருகிறோம்!

Posted by - December 27, 2016
வட கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று, பகிரங்கமாக அழைப்பு…

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு

Posted by - December 27, 2016
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் உடைந்த பகுதி கருங்கடலில் கண்டுபிடிப்பு

Posted by - December 27, 2016
ரஷ்யாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் துண்டு பகுதி கருங்கடல் பகுதிக்குள் கிடைத்துள்ளது. சிரியாவில் நடைபெறும் உள் நாட்டு போர் மற்றும் ஐ.எஸ்.…

நாட்டைவிட்டு வெளியேற உதவுமாறு முன்னாள் ராணுவ தளபதியிடம் ஒருபோதும் கேட்கவில்லை: முஷாரப் திடீர் பல்டி

Posted by - December 27, 2016
பாகிஸ்தானில் இருந்து வெளியேற உதவுமாறு முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப்பிடம் ஒரு போதும் உதவி கேட்கவில்லை என்று முன்னாள்…

காங்கோவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இனக்கலவரம்: பலி எண்ணிக்கை 35-ஆக உயர்வு

Posted by - December 27, 2016
டிஆர்.காங்கோ நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடைபெற்ற இருபிரிவினரிடையே நடைபெற்ற இன கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.