நாடு அந்நியர் கைகளுக்கு செல்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் -கலகொடத்தே ஞானசார தேரர் (காணொளி)

Posted by - December 30, 2016
புதிய அரசியல் யாப்பினால் நாடு பிளவடையப்போகின்றது அதனால் நாம் அனைவரும் ஒன்று திரண்டு மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும்…

மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதி சூழல் மாசடைகிறது (காணொளி)

Posted by - December 30, 2016
நுவரெலியா மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதியில் சூழல் மாசடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சந்தேக நபர்களுக்கு அடுத்த மாதம் வரை விளக்கமறியல்(காணொளி)

Posted by - December 30, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் சந்தேக நபர்களுக்கும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல்…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்(காணொளி)

Posted by - December 30, 2016
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல்…

இலங்கை பிரியப் போவது தமிழர்களால் அல்ல! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 30, 2016
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர் மருட்டி யற்று…. என்கிறான் வள்ளுவப் பெருந்தகை. செய்த குற்றத்துக்காகத் தலைகுனியாமல்…

ரவிராஜ் கொலைவழக்குதீர்ப்பு வெளிப்படுத்தும் உண்மைகள் – சி.அ.ஜோதிலிங்கம்

Posted by - December 30, 2016
ரவிராஜ் கொலைவழக்கில் சிங்களம் பேசும் யூரிமார்கள் எதிரிகள் குற்றமற்றவர் எனத் தீர்ப்பாளித்துள்ளனர். ஏற்கனவே கிளிவெட்டி குமாரபுரம் கொலை வழக்கிலும் இவ்வாறு…

ஜனாதிபதி, பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

Posted by - December 30, 2016
பேஸ்புக் சமூகவலைத் தளத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு விளக்கமறியலில் இருந்த…

தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்ளல்

Posted by - December 30, 2016
தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்பவர் நடப்பு ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தலுக்கோ, வேறு ஏதேனும் செயல்முறைக்கோ வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில்…

அறுவைச் சிகிச்சை உபகரணங்களின் விலைகளிலும் மாற்றம்!

Posted by - December 30, 2016
அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன என சுகாதார அமைச்சு இன்று(30) அறிவித்துள்ளது.

சுசந்திகாவுக்கு சிறப்பு நிபுணத்துவ வைத்தியர்களினால் சிகிச்சை!

Posted by - December 30, 2016
சுசந்திக ஜெயசிங்கவின் உடல் நிலையில் முன்னேற்றம் கணப்படுவதாக காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.