குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சரத் குமார குணரத்னவுக்கு விளக்கமறியல்

Posted by - January 2, 2017
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் சரத் குமார குணரத்ன எதிர்வரும் 9ஆம் திகதி வரை…

முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும்- ஏ.மரியராசா(காணொளி)

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும் என, முல்லைத்தீவு கடற்தொழிலாளர்  சங்கங்களின் சமாசத்தின் தலைவர் ஏ.மரியராசா…

வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம் (காணொளி)

Posted by - January 2, 2017
வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நியமனம் வழங்கும் வைபவம் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது. வடக்கு மாகாண…

ஆரம்பப் பிள்ளைகளுக்கான பருவ அபிவிருத்திப் பயிற்சி நிலையம் திறப்பு (காணொளி)

Posted by - January 2, 2017
ஆரம்பப் பிள்ளைகளுக்கான பருவ அபிவிருத்திப் பயிற்சி நிலையம் இன்று யாழ்ப்பாணம் கோண்டாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மழழைகளுக்கான…

பௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை- எஸ்.வியாழேந்திரன் (காணொளி)

Posted by - January 2, 2017
  பௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மட்டக்களப்பு…

அரச ஊழியர்களுக்கு மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது- பி.வி.அபயக்கோன்

Posted by - January 2, 2017
அரசியல் அதிகார மட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களின் ஊடாக மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என…

ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்கு விசேட நீதிமன்றம்

Posted by - January 2, 2017
பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்வதற்கு இந்த ஆண்டில் விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் குவிந்து…

கிழக்கிலிருந்து போதையை முற்றாக ஒழிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும்

Posted by - January 2, 2017
கிழக்கிலிருந்து  போதையை முற்றாக ஒழிக்கும்  ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்…

32 ஆண்டுகளுக்கு பின்னர்.. யாழ்ப்பாணம் – இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை

Posted by - January 2, 2017
32 வருடங்களின் பின்னர் இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

மைத்திரி – மஹிந்த இணைய வேண்டும் என்பதே தந்தையின் பிரார்த்தனை – விதுர விக்ரமநாயக்க

Posted by - January 2, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தமது தந்தையின் ஏக பிரார்த்தனையாக…