தலைமை செயலாளர் வீட்டில் சோதனை: அடுத்தகட்ட நடவடிக்கை ஏன் இல்லை? – முத்தரசன்

Posted by - January 12, 2017
தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்ற இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன்…

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

Posted by - January 12, 2017
தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க ‘லோக் அயுக்தா’ சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்குகிறார் தீபா

Posted by - January 12, 2017
தொண்டர்கள் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி முதல் தனது அரசியல் பயணம் தொடங்கும் என்று தீபா…

தமிழக மீனவர்கள் 2 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

Posted by - January 12, 2017
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வருடத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நிச்சயம்! – உறுதிப்படுத்துகிறார் மஹிந்த

Posted by - January 12, 2017
ஆட்சிக் கவிழ்ப்புக்கு காலம் கடத்தப்படாது. இந்த வருடத்திலேயே அதனை பார்க்க முடியும். எப்போது என்று கூற முடியாது என நாடாளுமன்ற…

படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற நல்லிணக்க பொறிமுறை கண்டிக்கதக்கது

Posted by - January 12, 2017
படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையின் ஊடாக படையினருக்கு பாரிய அவமரியாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக…

சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை பீரிஸே குழப்பினார்! – ராஜித சேனாரத்ன

Posted by - January 12, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியின்போது முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில், அப்போதைய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது தேவைக்காக சில யோசனைகளை முன்வைத்ததால்…

செயலணியின் அறிக்கையை இலங்கை அரசு உதாசீனம்! – அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஏமாற்றம்

Posted by - January 12, 2017
நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி குழுவின் அறிக்கையை இலங்கை அரசு புறக்கணித்து வரும் வரை, அந்நாட்டில் உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போன…

பிரம்ரன் மாநகரசபையில் முதலமைச்சர் விக்கி உரை! – 45000 டொலர் நிதி கையளிப்பு

Posted by - January 12, 2017
கனடா- பிரம்ரன் மாநகரசபைக்கும் வவுனியாவுக்குமான உறவுப் பாலத்தின் முதலாவது சந்திப்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்று உரையாற்றினார். பிரம்ரன்…