தமிழக மீனவர்கள் 2 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

336 0

3693568552நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து ஒரு படகையும், 53 கிலோ கன்னாபீஸ்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.