வருடத்திற்கு மூன்று முறை வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு – மகிந்த தேசப்பிரிய

Posted by - January 15, 2017
வருடத்திற்கு மூன்று முறை இளைஞர் யுவதிகளின் பெயரை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் முழுமையான வாக்காளர் பட்டியல் ஒன்றை தயார்…

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி போராட்டம்

Posted by - January 15, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்படுதல் மற்றும் வாழ்க்கை செலவீனம் அதிகரிப்பதற்கு எதிராகவும், ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏதிர்பாட்டம் இன்று எஹலியகொடவில் இடம்பெற்றது.…

ஆமை இறைச்சி கைப்பற்றல்

Posted by - January 15, 2017
வென்னப்புவ – நயினமடுவ கடல் பகுதியில் சுமார் 50 கிலோகிராம் ஆமை இறைச்சியுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பு…

உள்ளூராட்சி தேர்தல் மே மாதத்தில் நடக்கலாம்

Posted by - January 15, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் நடத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அடுத்த தைப்பொங்கலுக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு..!

Posted by - January 15, 2017
நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார…

வடக்கு, கிழக்கின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு

Posted by - January 15, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து விஹாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும்

Posted by - January 15, 2017
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைவில் முக்கியஅறிவிப்பை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மைத்திரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஊடகம்!

Posted by - January 15, 2017
ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு தீர்மானித்ததனை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் கிடைக்கும் கௌரவம் மற்றும் புகழை…

பிள்ளையான் உள்ளே இருக்கவேண்டியவர் அல்ல – மாளிகாவத்தை போதிராஜராமய விகாராதிபதி

Posted by - January 15, 2017
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்பேதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான எனப்படும் சிவனேசத்துரை…