சட்டவிரோதமாக தனுஷ்கோடி சென்ற இலங்கை இளைஞர் கைது Posted by தென்னவள் - January 18, 2017 மர்மப் படகில் வந்து தமிழகத்தின் தனுஷ்கோடியில் ஊடுருவிய இலங்கை இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
விதுர பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பாரா? Posted by தென்னவள் - January 18, 2017 தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிப்பதா.. இல்லையா.. என்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 21ம் திகதி எடுக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள்…
சீ.எஸ்.என் தாக்கல் செய்த மனு 16ம் திகதி விசாரணை Posted by தென்னவள் - January 18, 2017 சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக அந்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 16ம் திகதி…
பதில் பொலிஸ்மா அதிபராக விக்ரமரத்ன Posted by தென்னவள் - January 18, 2017 ஆசிய வலயத்திற்கான பொலிஸ் பிரதானிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர நேபாளத்திற்கு சென்றுள்ளார்.
சரணாலயத்தில் அத்துமீறி நுழைந்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி Posted by தென்னவள் - January 18, 2017 வஸ்கமுவ தேசிய சரணாலய பகுதியில் அத்துமீறி நுழைந்த குழுவொன்றுக்கும், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில்…
ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் போராட்டம் Posted by தென்னவள் - January 18, 2017 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்குப் பாலத்திற்கு சென்று, தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலையில் 20-ந்தேதி நடக்கும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்பு Posted by தென்னவள் - January 18, 2017 தக்கலையில் 20-ந்தேதி நடைபெறும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும்…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டம் Posted by தென்னவள் - January 18, 2017 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டம் நடந்தது. 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் முன்னாள் பிரதமருக்கு ‘பளார்’ விட்டவர் கைது Posted by தென்னவள் - January 18, 2017 பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் மேனுவேல் வால்ஸ் கன்னத்தில் அறைந்தவரை போலீசார் மடக்கிப் பிடித்து, கைது செய்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் எலும்பை நொறுக்கும் கடும் பனிக்கு 17 பேர் பலி Posted by தென்னவள் - January 18, 2017 குளுகுளு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு பெய்துவரும் எலும்பை நொறுக்கும் கடும் பனிக்கு 17 பேர் பலியாகியுள்ளனர்.