கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரக்கடன்கள் (காணொளி)

Posted by - January 19, 2017
கிளிநொச்சியில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சியில் புனர்வாழ்வு…

பேராதனை பல்கலையில் மோதல் – மாணவர் காயம்

Posted by - January 19, 2017
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவிஸர்லாந்து ஜனாதிபதியுடன் ரணில் சந்திப்பு

Posted by - January 19, 2017
சுவிஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி டோரிஸ் லெதாட்டை (Doris Leuthard) அவரது…

அமெரிக்காவின் குரலுக்காக வழங்கிய காணியை மீளப் பெற இலங்கை முடிவு

Posted by - January 19, 2017
அமெரிக்க தூதுவராலயத்தின் கீழுள்ள இரணவில காணியை மீளவும் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சோமாலியாவில் 40 லட்சம் பேர் பட்டினியால் தவிக்கும் அபாயம்

Posted by - January 19, 2017
மழை இல்லாமல் கடும் வறட்சி காரணமாக சோமாலியாவில் 40 லட்சம் பேர் பட்டினியால் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. மனிதநேய…

தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி. புகார்

Posted by - January 19, 2017
பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா எம்.பி. புகார் அளித்துள்ளார்.