உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம் – அதிகாரிகள் விசாரணை

Posted by - February 13, 2017
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைதள பக்கம் மர்ம நபர்கள் சிலரால் நேற்று காலை திடீரென்று முடக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் முக்கிய…

ஈராக் நாட்டில் குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை

Posted by - February 13, 2017
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.…

டிரம்பை பார்த்து திருந்துங்கள் – மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை

Posted by - February 13, 2017
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய…

கனிமொழி எம்.பி., வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - February 13, 2017
‘2 ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி., வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.…

ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது – வடகொரியா

Posted by - February 13, 2017
வடகொரியாவினால் ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் வுன் தெரிவித்துள்ளார். கொரிய அரச ஊடகத்தை மேற்கோள்…

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் 2020இல் – டிலான் பெரேரா

Posted by - February 13, 2017
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் 2020இல் தொடக்கிவைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஹாலியெல…

பசியால இளைஞர் கொலை – மேலும் 6 பேர் கைது

Posted by - February 13, 2017
பசியால பிரதேசத்தில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு வரக்காபொல எதினாவெல பிரதேசத்தில் வீசி எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஆறு…

மாலபே விவகாரம் – உயர் மட்ட கலந்துரையாடல் இடம்பெறும் – ராஜித

Posted by - February 13, 2017
மாலபே தனியார் மருத்துவமனை தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பிரிவு உயர்பீடங்களுடன் கலந்துரையாடர்களை நடத்தவுள்ளதாக அரைமச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

மாலபே மருத்துவ கல்லூரி பிரச்சினை – அரசியல் தரப்புக்களால் தீர்க்கப்பட வேண்டும் – சுசில்

Posted by - February 13, 2017
அரசியல் தலைவர்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும் பட்சத்தில் அரசியல்வாதியாக செயற்படுவதில் பயன் இல்லையென அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த…