அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்க வில்லை – கோட்டா Posted by கவிரதன் - March 28, 2017 தாம் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
முழு இராணுவத்துக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை – விக்னேஸ்வரன் Posted by கவிரதன் - March 28, 2017 இலங்கையின் முழு இராணுவத்துக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்…
சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை – மக்கள் கருத்தறிதல் இன்று முதல் Posted by கவிரதன் - March 28, 2017 சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைக்கு மக்கள் கருத்துக்கள் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமானது. தேசிய சிறுவர் அதிகாரசபை…
நாளை தலைப்பிறை பார்க்ககொழும்பு பெரியபள்ளிவாசல் வேண்டுகோள் Posted by கவிரதன் - March 28, 2017 நாளை தலைப்பிறை பார்க்க கொழும்பு பெரியபள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது. அது தொடர்பில் கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹிஜ்ரி1438புனித…
பசீர் சேகுதாவூத்திடம் மூன்று மணிநேரம் விசாரணை Posted by கவிரதன் - March 28, 2017 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்திடம் காவல்;துறை குற்றத் தடுப்புப் பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.…
வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து…(காணொளி) Posted by நிலையவள் - March 28, 2017 தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கி ஆறுலட்சத்து…
நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை- நெல் விநியோக சபை(காணொளி) Posted by நிலையவள் - March 28, 2017 பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை என நெல் விநியோக சபை…
ஜெனீவா மாநாட்டில் தமக்கு வெற்றி கிடைத்து விட்டது எனக் கூறி, ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டு அரசாங்கம்- உதய கம்மன்பில(காணொளி) Posted by நிலையவள் - March 28, 2017 இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச நீதிமன்றம் மற்றும் சமஷ்டித் தீர்வுக்கான…
நுவரெலிய சென்.கிளயார் தோட்ட டெவோன் பிரிவுக் குடியிருப்பில் தீ(காணொளி) Posted by நிலையவள் - March 28, 2017 நுவரெலிய சென்.கிளயார் தோட்ட டெவோன் பிரிவுக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17பேர் அயலவர்கள் வீட்டில் தற்காலிகமாகத் தங்க…
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் தமிழ் மொழி மூல பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்(காணொளி) Posted by நிலையவள் - March 28, 2017 கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.…