மோடியின் இலங்கை விஜயம் – மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பு

Posted by - March 29, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து கண்டியிலுள்ள மாநாயக்க தேரர்களுக்கு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்…

வடக்கு அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை கோருகின்றனர் – மங்கள சமரவீர

Posted by - March 29, 2017
போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை கோருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள…

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றவை போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் – அரசாங்கம்

Posted by - March 28, 2017
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்களானது போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை அது குறித்து விசாரிக்கும் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று…

மஹிந்த பாதுகாத்து வைத்திருந்த இந்த நாட்டின் சொத்துக்கள் வெளிநாட்டிற்கு விற்பனை – ஜீ. எல். பீரிஸ்

Posted by - March 28, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மூலமாக நாட்டின் அரசியல் அமைப்பை மீறும் செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மஹிந்த அணி குற்றம்…

தலைவர் பிரபாகரனை மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா!

Posted by - March 28, 2017
போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்திலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா…

சுகாதார நடைமுறைகளுக்கும் உட்படாத வகையில் கொழும்புக்கு மாடுகள் வெட்டப்பட்ட நிலையில் கடத்தல்

Posted by - March 28, 2017
வவுனியாவில் சமூக விரோதமாக சட்டதிட்டங்களுக்கும், சுகாதார நடைமுறைகளுக்கும் உட்படாத வகையில் கொழும்புக்கு மாடுகள் வெட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்படுகின்றது.

கஞ்சா செடி வளர்த்த இரண்டு பேர் கைது

Posted by - March 28, 2017
வட்டவளை பகுதியில் கஞ்சா செடியை வளர்த்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை…

இலங்கையை அச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு நோய்!

Posted by - March 28, 2017
இலங்கையில் டெங்கு நோய்க்கு இணையான நோய் மற்றும் இன்புளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று ஒன்று தற்போது பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.