வட்டவளை பகுதியில் கஞ்சா செடியை வளர்த்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 5 கஞ்சா செடிகளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்