கஞ்சா செடி வளர்த்த இரண்டு பேர் கைது

287 0

வட்டவளை பகுதியில் கஞ்சா செடியை வளர்த்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 கஞ்சா செடிகளை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்