முள்ளிக்குளம் மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை

Posted by - March 29, 2017
முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 6…

வவுனியா கள்ளிக்குளத்தில் யானை தாக்கி சேதப்படுத்திய வீடுகளை பார்வையிட்டார் ப.சத்தியலிங்கம்(காணொளி)

Posted by - March 29, 2017
வவுனியா கள்ளிக்குளத்தில் யானை தாக்கி சேதப்படுத்திய வீடுகளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பார்வையிட்டார். கள்ளிக்குளம் கிரமத்திற்குள்; புகுந்த…

காணமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்- வடக்கு மாகாண முதலமைச்சர் (காணொளி)

Posted by - March 29, 2017
காணமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என அரசாங்கத்தைக் கோர இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர்…

எச்1 என்1 குறித்து அச்சப்படத் தேவையில்லை – சுகாதார அமைச்சு

Posted by - March 29, 2017
இன்புளூவன்சா எச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த நொய் குறித்து வீணாக அச்சமடைய தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கறுப்புக்கொடிகளை கட்டி தமது சத்தியாக்கிரக போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 29, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கறுப்புக்கொடிகளை கட்டி தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்தனர். 37வது நாளாகவும் போராட்டம் மேற்கொண்டுவரும் வேலையற்ற…

கச்சத்தீவை மீட்க போராடுவேன் – தீபாவின் தேர்தல் வாக்குறுதி

Posted by - March 29, 2017
மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர்…

வடக்கு கிழக்கில் வெய்யிலின் தாக்கம் அதிகரிப்பு

Posted by - March 29, 2017
மதிய நேரத்தில் மன்னாரின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையினை விட 2 செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில்…

மாலபே தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எடுக்க தவறும் பட்சத்தில் ஏப்ரல் மாதத்தில் இருந்து பணிப் புறக்கணிப்பு

Posted by - March 29, 2017
மாலபே தனியார் கல்லூரி தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எடுக்க அரசாங்கம் தவறுமாயின், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் பணிப்…

அவுஸ்திரேலியாவில் சூறாவளி – அனர்த்தநிலை பிரகடனம்

Posted by - March 29, 2017
அவுஸ்திரேலியாவில் டெபி சூறாவளி தாக்கியதை அடுத்து அந்த நாட்டில் அனர்த்தநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் இந்த சூறாவளி கடும் பாதிப்பை…

இலங்கையில் தொடரும் பல போராட்டங்கள்

Posted by - March 29, 2017
காணாமல் போனோரது உறவினர்களது போராட்டம் தொடர்ந்து பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில்…