எதிர்க்கட்சித் தலைவரின் இடத்தில் நாம் ஒன்றுகூடுவது நல்லிணக்கத்தையே குறிக்கிறது – ரணில்!

Posted by - April 2, 2017
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இடமான திருகோணமலையில் நாம் இன்று கூடியிருப்பது நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதையே குறிக்கின்றது என சிறிலங்காப் பிரதமர்…

“நீ சாகிறதுக்கு தானே போனனி, செத்துப்போ” எனக் கூறி, தீக்குச்சியை கொளுத்தி மகள் மேல் பற்ற வைத்த தந்தை!

Posted by - April 2, 2017
யாழ்ப்பாண மாவட்டம் அளவெட்டி மத்தியில் கடந்த வாரம் தந்தையால் தீமூட்டி கடுமையான காயங்களுக்குள்ளான பெண்ணொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மேலதிக இராணுவ ஒத்துழைப்பு!

Posted by - April 2, 2017
அமெரிக்க- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதானது, நல்லிணக்கம் மற்றும் நீதி செயல்முறைகளில் சிறிலங்காவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக சிறிலங்காவுக்கான…

வேறு அறைக்கு மாற்றப்பட்டார் விமல்

Posted by - April 2, 2017
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழச்சியின் அனல்பறக்கும் வீரப் பேச்சு

Posted by - April 2, 2017
அனைத்துலக “பேசு தமிழா பேசு” போட்டியில் பங்குபற்றிய ஈழத்தமிழச்சி பிரியாவின் வீரப் பேச்சு தற்போது அனைவர் மத்தியிலும் பரவலாக பேசப்படுகின்றது.

ஜனநாயகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளும் வகையில் செயற்பட்டு வருகிறது

Posted by - April 2, 2017
நாட்டில் வாழும் சகல இனங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளும் வகையில்…

சமஷ்டி முறையை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை!- மைத்திரிபால சிறிசேன

Posted by - April 2, 2017
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியலமைப்புத் திருத்த யோசனை…

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களிடம் அறவிடப்படும் தண்டப் பணம் 25,000 ரூபா

Posted by - April 2, 2017
இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல் அதிகரித்தே வண்ணமே இருக்கின்றது. இந்த நிலையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களிடம் அறவிடப்படும் தண்டப் பணம்…

கட்டடக் கலையானது தன்னை ஓர் அப்பாவிக் கலையாக பிரகடனப்படுத்தி விட முடியாது

Posted by - April 2, 2017
பெப்ரவரி 12ஆந் திகதி யாழ் தினக்குரலில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.  அது பொதுமக்களுக்கான ஒர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது. 

சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் கண்டனம்

Posted by - April 2, 2017
இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு புதிய  பதவி வழங்கப்பட்டமை தொடர்பில்   சர்வதேச…