ஈழத்தமிழச்சியின் அனல்பறக்கும் வீரப் பேச்சு

257 0

அனைத்துலக “பேசு தமிழா பேசு” போட்டியில் பங்குபற்றிய ஈழத்தமிழச்சி பிரியாவின் வீரப் பேச்சு தற்போது அனைவர் மத்தியிலும் பரவலாக பேசப்படுகின்றது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அனைத்துலக “பேசு தமிழா பேசு” போட்டியில் திருகோணமலையைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி அனல்பறக்கும் வகையில் தனது பேச்சுத்திறமையால் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.

நான் வீழ்ந்தேன்… என்பதை விட வீழ்ந்த பொழுதெல்லாம் எழுந்தேன்…. நானாக…! புலி பதுங்கி விட்டது என்றால் பயந்து விட்டது என்று அர்த்தமல்ல என்ற வசனங்கள் மூலம் அனைவரது வாழத்துக்களையும் பெற்றுவிட்டார் இந்த தமிழச்சி..