குற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது

Posted by - April 7, 2017
விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால்  நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த…

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விவகாரத்துக்கு பொறுப்பான அதிகாரி வடக்கு முதல்வரை சந்திக்கிறார்

Posted by - April 7, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பின் அகதிகள் விவகாரத்துக்கு பொறுப்பான அதிகாரி அடங்கிய குழுவினர் வடக்கு முதல்வரை கைதடியில்…

27 வருடங்களின் பின்னர் ஊறணி பிரதேசம் விடுவிக்கப்பட்டது

Posted by - April 7, 2017
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி பிரதேசத்தின் 28.8 ஏக்கர் காணி படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வலிகாமம் வடக்கு –…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிப்பு

Posted by - April 7, 2017
குருநாகல் மாவட்டத்தில் உள்ள 14 தேர்தல் தொகுதிகளில் பதினொன்றுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதி

Posted by - April 7, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் இந்த…

தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் தீ விபத்து

Posted by - April 7, 2017
பொரளையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் தீ பற்றியுள்ளது. இதன் காரணமாக குறித்த வங்கியின் ஊழியர்கள்  தற்போதைய நிலையில் வங்கியில் இருந்து…

சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனை இன்று சமர்ப்பிக்கப்படும்

Posted by - April 7, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சபை முதல்வரும்,…

அம்பாறையில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 7, 2017
அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சுமார் 500 இற்கும்…

புறக்கோட்டை சந்தையில் பொருட்களுக்கு எந்தத்தட்டுப்பாடும் இல்லை – அமைச்சர் ரிஷாட்

Posted by - April 7, 2017
பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீண்டும் பரப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லையென்றும், சந்தையில் பொருட்கள் தாராளமாகவும் நியாயமாகவும் இருக்கின்றதென்றும் கைத்தொழில்…