குருணாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைப்பாளர்கள்

Posted by - April 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குருணாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைப்பாளர்களை…

மோடியின் இலங்கை விஜயத்தில் மீனவர்களின் படகுகளுக்கு விடுதலை

Posted by - April 9, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியும்…

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்க ஏற்பாடு!

Posted by - April 9, 2017
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான மற்றொரு வரைவு சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி…

ஜெனீவாவுக்குப் போன தமிழர்கள் – நிலாந்தன்

Posted by - April 9, 2017
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜெனீவாவிற்குப் போதல் எனப்படுவது தமிழ்த்தரப்பின் ஒரு பகுதியினருக்கு ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. மற்றொரு பகுதியினருக்கு…

தனியார் மருத்துவ கல்லூரிக்கான குறைந்த பட்ச தரநிலைமை அடுத்த 2 வாரத்தில்

Posted by - April 9, 2017
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பிலான குறைந்த பட்ச தரநிலைமை தொடர்பில் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கவுள்ளதாக இலங்கை…

போதுமானளவு அத்தியாவசிய சந்தையில்

Posted by - April 9, 2017
பண்டிகைக் காலத்திற்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தையில் இருப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில்…

எட்கா உடன்படிக்கை: இறுதி தீர்மானம் எடுக்க பிரதமர் விரைவில் இந்தியா பயணம்

Posted by - April 9, 2017
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில்   இறுதித் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர்…

வேன் தீக்கிரை, வெளிநாட்டவர் மூவர் உட்பட நான்கு பேர் காயம்

Posted by - April 9, 2017
கொகருல்ல – ஒமாரகொல்ல பகுதியில் வௌிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (09) நண்பகல் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட வெளிநாட்டவர்கள்…

சட்டவிரோதமாக அக்குரணைக்கு மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற 3 பேர் கைது

Posted by - April 9, 2017
சட்ட விரோதமான முறையில் முச்சக்கரவண்டியில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்று கொண்டிருந்த மூவர் மிஹிந்தளை, ரபேவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது…

நிட்டம்புவயில் லொறி-முச்சக்கரவண்டி விபத்து, 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

Posted by - April 9, 2017
கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள நிட்டம்புவ, கோன்கஸ்தெனிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…