தங்கம் கடத்த முற்பட்ட இரு இலங்கையர்கள் கைது

Posted by - April 16, 2017
87 இலட்சம் இந்திய ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்கத்தை சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

இலவச கண் சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடு

Posted by - April 16, 2017
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே,காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 58 பேருக்கு இலவச…

யாழில் இருவர் தற்கொலை

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் இருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்னர். வடமராச்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்றையதினம் தூக்கில் தொங்கிய…

மீதொடமுல்ல குப்பைக்கு முழு நாடும் பொறுப்பு- சம்பிக்க

Posted by - April 16, 2017
மீதொடமுல்ல குப்பை கொழும்பு வாழ் மக்களுடையது மட்டுமல்ல. மாறாக அது முழு நாட்டு மக்களுடையது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க…

டெங்கு வைரஸில் மாற்றம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Posted by - April 16, 2017
நாடளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புச் செயலணி எச்சரிக்கை…

மீதொட்டமுல்ல சம்பவத்தால் பலியான நபர்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

Posted by - April 16, 2017
மீதொட்டமுல்ல சம்பவத்தால் உயிரிழந்த நபர்களின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை விரைவாக மேற்கொண்டு சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இன்று…

ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி யாழ் ஆயரால் திறந்துவைப்பு

Posted by - April 16, 2017
ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி உயிர்த்த ஞாயிறு தினமாகிய இன்றைய…

மீதொட்டமுல்ல மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - April 16, 2017
மீதொட்டமுல்ல மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன்…

பேருந்தை வழிமறித்து பயணி மீது கும்பலொன்று தாக்குதல்

Posted by - April 16, 2017
முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை, முல்லைத்தீவு டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து, பொலன்னறுவை செவனப்பிட்டிய எனுமிடத்தில்…

படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள் கையளிக்கப்படும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted by - April 16, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விபரங்கள் கையளிக்கப்பட்டு அவற்றை விடுவிப்பது குறித்து உரிய…